டாரஸ் லாரி ஓட்டுனரின் கவனக் குறைவால் லாரியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர்

by Editor / 29-07-2022 03:29:42pm
டாரஸ் லாரி ஓட்டுனரின் கவனக் குறைவால் லாரியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர்

கேரள மாநிலம் திருச்சூரில் ஓட்டுனரின் கவனக் குறைவால் 60 வயது நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்துடன் லாரிக்கு அடியில் சிக்கி சாலையில் இழுத்து செல்லப்பட்டார். எடமுட்டம் பகுதியில் அரசு பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனம் ஒன்று நின்றதே கவனிக்காத அந்த ஓட்டுனர் டாரஸ் லாரியை இயக்கியதில் அதனடியில் இருசக்கர வாகனத்தில் சிக்கி கொண்ட ஓட்டுனர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார் .அங்கிருந்தவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு ஓட்டுநர் டாரஸ் லாரியை நிறுத்தினார். காலில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via