44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா
ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவில் நடக்கவிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டு கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேரு உள் விளையாட்டரங்கில் 188 நாட்டைச்சார்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்ற நிகழ்வு நடந்தேறியது .இந்நிலையில் ,ஆகஸ்ட் 9 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மிகப்பிரமாண்ட நிலையில் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அதி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவைசார்ந்தம களிர் வீராங்கனைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர் . இப்போட்டியில் இந்தியாதங்கம் வெல்லுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது
Tags :