ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கி வைத்திருந்து 30 கிலோ வெடிமருந்து பறிமுதல்

by Editor / 10-08-2022 02:18:45pm
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கி வைத்திருந்து 30 கிலோ வெடிமருந்து பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சந்திப்பில் கைப்பற்றப்பட்ட சுமார் முப்பது கிலோ எடையிலான வெடிமருந்து பொருளை பாதுகாப்பு படையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் செயலிழக்க செய்தனர் .அந்த காட்சிகள் தற்போது வெளியிட்டுள்ளது.
 

 

Tags :

Share via