இல்லம்தோறும் தேசியக்கொடி -தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார்.  

by Editor / 11-08-2022 09:24:30am
இல்லம்தோறும் தேசியக்கொடி -தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார்.  

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி என்கிற மத்திய அரசு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள 600 வீடுகளுக்கு தேசியக்கொடி அளித்து அதனை ஏற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வினை துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பன்னை வளாகம் என்கிற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடியினை அளித்து அதை வீடுகளில் ஏற்ற ஊக்கப்படுத்தினார்.தொடர்ந்து கேந்திர வித்யாலயா மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த 600 வீடுகளுக்கு தேசியக்கொடியை அளிக்க உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி என்கிற மத்திய அரசு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள 600 வீடுகளுக்கு தேசியக்கொடி அளித்து அதனை ஏற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வினை துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பன்னை வளாகம் என்கிற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடியினை அளித்து அதை வீடுகளில் ஏற்ற ஊக்கப்படுத்தினார்.தொடர்ந்து கேந்திர வித்யாலயா மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த 600 வீடுகளுக்கு தேசியக்கொடியை அளிக்க உள்ளனர்.

 

Tags :

Share via