பாஜக- மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்கள் கைது.

by Editor / 16-08-2022 10:50:55am
பாஜக- மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்கள் கைது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் பாஜக-வை சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்களை தனிப்படை போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.
 

 

Tags :

Share via