செப்டம்பரில் 4 வாரங்களில் 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் அமைச்சர் சுப்பிரமணியன்

by Editor / 25-08-2022 12:57:20pm
செப்டம்பரில் 4 வாரங்களில் 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் அமைச்சர் சுப்பிரமணியன்

செப்டம்பர் மாதத்தில் நான்கு வாரங்களிலும் 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதை மத்திய அரசு நிறுத்த போவதால் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

Tags :

Share via