343 கோடி மதிப்பீட்டில் நவீனஎந்திரங்கள்:தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே ரவி

by Editor / 26-08-2022 01:30:24pm
 343 கோடி மதிப்பீட்டில் நவீனஎந்திரங்கள்:தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே ரவி

தமிழகத்தில் சேலம் ,கடலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெல்லையில் விரைவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்  துறையின்  மண்டல அலுவலகம் அமைக்கப்பட உள்ளதாகவும்,தமிழகத்தில் தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு 1200 பேர் தேர்வு செய்யப்பட்டு 9 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிறப்பப்பட இருப்பதாகவும்,
15- வது நிதிக்குழு வின் மூலம் 343 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நவீன எந்திரங்கள் வாங்கும் பணிகள் நடந்து வருகிறது.தமிழகத்தில் புதியதாக 5 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்படும்.நெல்லையில் தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே ரவி பேட்டி.

 

Tags :

Share via