11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 27-08-2022 10:31:22pm
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று இரவு 8 மணி முதல் 80 ஆயிரம் கன அடியிலிருந்து 95 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. இந்த அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க கூடும் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via