தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார்.
ஓசூர் அருகே பேகேப்பள்ளி துரைப்பாலத்தில் செல்லும் வெள்ள நீரில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.அப்பகுதியைச் சேர்ந்த மரியப்பா என்பவர் தரைப்பாலத்தில் செல்லும் வெள்ள நீரை கடந்து சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.அவரை மீட்க தீயணைப்புத் துறை விரைந்துள்ளனர்.
Tags :