வங்கி ஏடிஎம் பணியாளரிடம் ரூ.2.88 லட்சம் கொள்ளை

by Staff / 21-09-2022 05:27:58pm
வங்கி ஏடிஎம் பணியாளரிடம் ரூ.2.88 லட்சம் கொள்ளை

ஆரணியில் வங்கி ஏடிஎம் பணியாளர் சுரேஷ் என்பவரிடம் ரூ.2.88 லட்சம் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன பெட்டிக்குள் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via