வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மீனவர்களுக்கு எச்சரிக்கை

by Editor / 16-10-2022 07:34:19am
 வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மீனவர்களுக்கு எச்சரிக்கை

18-10-2022 மற்றும் 19-10-2022 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via