தீ எரிந்த நிலையில் பிணமாக மீட்கபட்டவர்இன்று அதிகாலை கடத்திசென்று கொலை
கோவில்பட்டி ஓட்ட பிடாரம் தீ எரிந்த நிலையில் பிணமாக மீட்கபட்டவர் போலீசார் விசாரணையில் அடையாளம் தெரிந்த்தாக கூறபடுகிறது கொலை செய்யபட்டவர் தூத்துகுடி மாவட்டம் குருவிந்த்தம் பகுதியை சேர்ந்த ஞானசேகர் என்பதும் மீண் வியபாரி என்பதும் விசாரனையின் போது தகவல்கள் வெளியாகியுள்ளது
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஞானசேகர் பயணித்த ஆட்டோவில் மோதி பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடந்ததாக கேறபடுகிறது அந்த சம பவத்தில் தப்பி சென்ற ஞானசேகரை இன்று அதிகாலை கடத்திசென்று கொலை செய்து பிணத்தை எரித்த்தாக தெரியவந்துள்ளது இந்த கொலை சம்மந்தமாக ஞான சேகரின் மனைவியிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை செய்துவருகின்றனர் கொலை முயற்சி தொடர்பாக புகார் தெரிவித்த ஞான சேகர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கபட்டதாக தெரிகிறது
Tags :