சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் புதிய மேல்சாந்தி இன்று தேர்வு.

by Editor / 18-10-2022 08:48:04am
சபரிமலை மற்றும் மாளிகைப்புரம்  புதிய மேல்சாந்தி இன்று தேர்வு.

மகரவிளக்கு மண்டலபூஜை காலம் நெருங்கிவருவதால் ஆண்டுதோறும் சபரிமலையில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் ஆலயங்களுக்கு புதிய மேல்சாந்தி  தேர்வு செய்யப்படுவது வழக்கம்.அதன்படி இன்று  புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது சன்னிதானத்தில் சீட்டு போட்டு முடிவு செய்யப்பட்டு புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவார்.  புதிய மேல்சாந்தி களை தேர்வு செய்ய பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த குழந்தைகள்  கிருத்திகேஷ் வர்மா மற்றும் பௌர்ணமி ஜி ஆகியோர் இருமுடி கட்டி நேற்று மாலை  சன்னிதானம் வந்தடைந்தனர்.

 

Tags :

Share via