ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

by Staff / 23-10-2022 02:23:39pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

பறவைகளுக்காக சுமார் 18 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் தேர்த்தங்கல் கிராமம் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றது. அங்குள்ள சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதலே பறவைகள் வரத்தொடங்கிவிடுவதால் அவற்றிற்கு துன்புறுத்தல் தரக்கூடாது என்ற நோக்கில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via