சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

by Staff / 25-10-2022 03:00:51pm
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கிற தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via