தமிழகம்-புதுச்சேரியில் மேலும் 5 நாட்கள் மழைநீடிக்கும்.

by Admin / 02-11-2022 09:53:00am
தமிழகம்-புதுச்சேரியில் மேலும் 5 நாட்கள் மழைநீடிக்கும்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்கள் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு .வடகிழக்குப்பருவமழை காரணமாக பெய்துவரும் மழை,வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன மழையாக நேற்றிலிருந்து பெய்து வருகிறது.இதன் காரணமாக சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டைமாவட்டங்களில் கனமழையினால் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.செம்பரம் பாக்கம்,புழல் ஏரிகள்கொள்ளளவை விட அதிக நீர்வரத்து வருவதால் ,3 மணியளவில் இரு ஏரியிலிருந்தும்100கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாகமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via