மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது;-அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் இடைவிடாது 3 நாட்கள் பெய்த கனமழையினால் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது,மேலும் அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை என இந்து அறநிலையத்துறை
-அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Tags :