தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியீடு.

by Editor / 05-11-2022 06:30:30pm
தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியீடு.

குஜராத் மோர்பியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாயினர்.இந்த விபத்தில் 55  குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இதில் 18 மாத பச்சிளங்குழந்தைகளில் இருந்து 17 வயதுடைய சிறுவர்கள்  வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தகளை தவிர்த்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 ஆண்களும், 35 பெண்களும் அடங்குவர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via