.தென்னாப்பிரிக்கா..நெதர்லாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது .இதனால்,இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலக கோப்பை டி 20 கிரிக்கெட்போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.இந்தியா அரைஇறுதிக்குச்செல்லுமா?எழுந்திருந்தது .இந்தியா 6 புள்ளியிலும் தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளிலும் இருந்தன .இந்நிலையில் ,இன்று நடந்த நெதர்லாந்து -தென்னாப்பிரிக்க அணியிடையேயான போட்டி நடந்தது.இப்போட்டியில் ,தென்னாப்பிரிக்கா வென்றால் இந்தியா அரை இறுதிக்குத்தகுதி பெறாமல் வெளியேறும் சூழல் உருவாகிவிடும் என்பதால் இந்திய ரசிகா்கள் பதட்டத்தில் இருந்தனா்.நல்ல வேளையாக தென்னாப்பிரிக்கா..நெதர்லாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது .இதனால்,இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.அரையிறுதிக்கு முன்னேற ஜிம்பாப்வேயை இந்தியா தோற்கடிக்க வேண்டியதில்லை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றியானது குரூப் 2 இல் அவர்களின் நிலையை உறுதி செய்யும் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை நவம்பர் 10 அன்று அடிலெய்டில் அமைக்கும்..ஆஸ்திரிரேலியா தோல்வி அடைந்து சொந்த மண்ணிலே உலக கோப்பையில் பங்குபெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Tags :