பட்டா கொடுப்பதாக கூறி ஐந்து லட்சம் பண மோசடி

by Staff / 06-11-2022 04:09:10pm
 பட்டா கொடுப்பதாக கூறி ஐந்து லட்சம்  பண மோசடி

திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிப்பட்டு பகுதியை சார்ந்தவர் தசரதன் வயது 34 இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சார்ந்த ஒருவரிடம் இடம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் சண்டை போடுவது பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறியுள்ளார். தாசில்தார் மற்றும் கலெக்டரிடம் பேசி பட்டம் வாங்கி கொடுப்பதாக கூறி 2019 ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் வாங்கிக் கொண்டு இரண்டரை சென்ட் தசரதனின் தாயார் பெயரில் பட்டா கொடுத்துள்ளார். மீண்டும் இரண்டரை சென்ட் இடத்திற்கு பட்டா கொடுப்பதாக கூறி மீண்டும் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி பட்டா கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தசரதன் திருப்பத்தூர் ஆதி திராவிடர் தாசாரிடம் பட்டாவை காட்டி கேட்டபோது. இது போலி போட்டா என்று கூறியுள்ளார். இதுகுறித்து அந்த நம்பர் தசரா தேதி தான் கேட்டதற்கு தவறு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பணத்தை கொடுத்துள்ளேன் என்று தெரிவித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தசரதன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via