கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

by Admin / 11-11-2022 08:43:23pm
கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதன் முன் எச்சரிக்கையாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து
வருகின்றன மாவட்ட நிர்வாகம்.அதன்படி,தற்பொழுது விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்.
சென்னை
வேலூர்
திருவள்ளுர்
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்
விழுப்புரம்
பெரம்பலூர்,
திருச்சி
கள்ளக்குறிச்சி,
சேலம்
அரியலூர்.
புதுக்கோட்டை
மயிலாடுதுறை
தஞ்சை
கடலூர்
கரூர்
நீலகிரி
கன்னியாக்குமரி
தருமபுரி
திருவண்ணாமலை

திண்டுக்கல்ஆகிய 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via