இபிஎஸ், ஓபிஎஸ் பேசிக்கொள்ள வில்லை

by Staff / 12-11-2022 04:06:03pm
இபிஎஸ், ஓபிஎஸ் பேசிக்கொள்ள வில்லை

காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக நேற்று திண்டுக்கல் வந்த மோடி, டெல்லி திரும்ப மதுரை விமான நிலையம் சென்றபோது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சென்று அவரை சந்தித்தனர். இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் மட்டும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்டார். மற்ற யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

 

Tags :

Share via