தமிழகம் மீது தனி கவனம் செலுத்தி வரும் மோடி அமித்ஷா

by Staff / 12-11-2022 04:27:24pm
தமிழகம் மீது தனி கவனம் செலுத்தி வரும் மோடி அமித்ஷா

பிரதமர் மோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருகிறார். நம் நாடு வளர்ச்சிப் பாதையை நொக்கி முன்னேறி வருகிறது. 2025ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.

 

Tags :

Share via