மழைநீர் வடியவே இல்லை படகில் செல்லும் நிலை இபிஎஸ் குற்றச்சாட்டு

by Staff / 14-11-2022 04:07:58pm
மழைநீர் வடியவே இல்லை படகில் செல்லும் நிலை  இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னையில் படகில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்று திமுக அரசு கூறி வருகிறது. ஆனால் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவே இல்லை. படகில்தான் மக்கள் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் அமைக்கப்படவில்லை, அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லை என கூறியுள்ளார்.

 

Tags :

Share via