9 லாரிகளிலிருந்து 18 பேட்டரிகள் திருட்டு

by Staff / 16-11-2022 04:09:11pm
9 லாரிகளிலிருந்து 18 பேட்டரிகள் திருட்டு

திண்டுக்கல் திருச்சி சாலையில் தனியாருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 9 லாரிகளிலிருந்து 18 பேட்டரிகள் திருட்டு.திண்டுக்கல் திருச்சிரோடு சீலப்பாடி ரயில்வே பாலம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 9 லாரிகளிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 18 பேட்டரிகள் திருட்டு.இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via