தனி நாடு கேட்பதே தமிழ் தேசியத்தி இறுதி இலக்கு...திருமாவளவன்
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்க்கப்பட்டு, அதன் ஒன்றியமாகத்தான் மத்திய அரசு இருக்க வேண்டும். மத்திய அரசு என்பது தேசிய இனங்களின் ஒன்றியம்தான். மாநிலங்களின் ஒன்றியம் அல்ல என கூறினார்.
Tags :