கொட்டும் மழையிலும் சாமி தரிசனம்

by Staff / 17-11-2022 11:05:54am
கொட்டும் மழையிலும் சாமி தரிசனம்

மண்டல பூஜைக்காக நேற்று முதல் சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழை பெய்து வரும் வேளையில் கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், நாடெங்கும் இருந்து அதிகமான பக்தர்கள் வரக்கூடிய காரணத்தினால் சபரிமலையை தூய்மையாக வைத்திருக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் வரக்கூடிய பக்தர்கள் அவற்றை கொண்டு வராமல் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via