அதி கனமழை 4 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு எச்சரிக்கை.

by Editor / 09-12-2022 11:40:08pm
 அதி கனமழை 4 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு எச்சரிக்கை.

தமிழகத்தில் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் புயல் காரணமாக தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via