சேகுவேராவின் மகள்,பேத்திக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டாவும், பேத்தி எஸ்டெபானியாவும் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags : புரட்சியாளர் சேகுவேரா