பொங்கள் பண்டிகை மூன்று தினங்களில்  1552 பேர் மீது வழக்குப்பதிவு.

by Editor / 18-01-2024 09:52:42am
பொங்கள் பண்டிகை மூன்று தினங்களில்  1552 பேர் மீது வழக்குப்பதிவு.

திருவள்ளுர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களில் உரிய ஆவணம். அதிவேகமாகவும். ஹெல்மெட் அணியாமல்  செல்லுதல் உள்ளிட்ட வழக்குகளில் 1291பேர் மீதுதேத். சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்திய வழக்கில் 127 பேர் மீதும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் வழக்கில் 129 பேர் மீதும். சூதாட்டம் ஐந்து பேர் மீதும் என கடந்த மூன்று தினங்களில் 1552 பேர் மீது வழக்குப்பதிவு. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

 

Tags : பொங்கள் பண்டிகை மூன்று தினங்களில்  1552 பேர் மீது வழக்குப்பதிவு.

Share via