இரண்டு பேரூந்துக்களின் - ஓட்டுநர்கள் மூவர் கைது.

by Editor / 23-11-2022 11:40:27am
இரண்டு பேரூந்துக்களின் - ஓட்டுநர்கள் மூவர் கைது.

தஞ்சாவூரில் 2 தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பேருந்தை பின்னோக்கி எடுத்து மற்றொரு பேருந்து மீது மோதிய விவகாரம் தொடர்பாக இரண்டு பேரூந்துக்களின் - ஓட்டுநர்கள் மூவர் கைது.ஏற்கனவே இதில் தொடர்புடைய 2 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

 

Tags : private bus

Share via