தனியார் பள்ளி தாளாளரைக்கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம்.
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டுவருகிறது.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அப்பள்ளி தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்.
Tags :