ஏஞ்சல் தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகன் வினோத் கோவாவில் கைது
ஆவடி அருகே திருநின்றவூர் ஏஞ்சல் தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயராமனின் மகன் வினோத் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் கோவாவில் வைத்து தனிப்படையினர் வினோத்தை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
Tags : ஏஞ்சல் தனியார் மேல்நிலைப்பள்ளி