ஏஞ்சல்  தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகன் வினோத் கோவாவில் கைது

by Editor / 25-11-2022 09:04:29am
 ஏஞ்சல்  தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகன் வினோத்  கோவாவில் கைது

ஆவடி அருகே திருநின்றவூர்  ஏஞ்சல்  தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயராமனின் மகன் வினோத் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் கோவாவில் வைத்து தனிப்படையினர் வினோத்தை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

 

Tags :  ஏஞ்சல்  தனியார் மேல்நிலைப்பள்ளி

Share via