பிரதமரின் பாதுகாப்பில் தமிழக அரசு மெத்தனம் அண்ணாமலை

by Staff / 29-11-2022 04:07:25pm
பிரதமரின் பாதுகாப்பில் தமிழக அரசு மெத்தனம் அண்ணாமலை

பிரதமரின் பாதுகாப்பு விவகாரங்களில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழகம் வந்தபோது அவருக்கான பாதுகாப்பி தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டது. உலக அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் கொண்ட நபராக மோடி இருக்கிறார். அவருடைய பாதுகாப்பில் தமிழக போலீசார் தவறிழைத்ததை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை புகாராக தயாரித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை வழங்கினார்.

 

Tags :

Share via