திருமணம் முடிந்த நிலையில் மேடையில் சரிந்துவிழுந்து மணப்பெண் பலி

by Editor / 04-12-2022 08:32:41pm
திருமணம் முடிந்த நிலையில் மேடையில் சரிந்துவிழுந்து மணப்பெண் பலி

லக்னோ மலிஹாபாத்தில் திருமணத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வயது 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 3 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், மணமகனுக்கு மாலை மாற்றி உறவினர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த நிலையில் மேடையில் நின்றுகொண்டிருந்த மணப்பெண் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்ததாகவும்,இந்தநிலையில் அவர் ஊக்கு திருமணம் நடந்ததானால் அதிகளவில் அழுத்தம் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via