கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்ற் 852 மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் சஸ்பெண்ட்
தமிழகத்தில் 852 டாஸ்மாக் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்ற் 852 மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், முறைகேட்டுக்கு துணைபோனதாக 1970 மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :