தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது!

by Editor / 08-12-2022 11:03:48pm
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது!

'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது என்றும் பேருந்து நிறுத்தங்களில் கூட்டங்களை தவிர்க்க போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு அறிவுறுத்தல்.
 

 

Tags :

Share via