தகாத உறவு 15 வயது மகனை கொன்ற தந்தை.

by Editor / 11-12-2022 10:11:40am
தகாத உறவு 15 வயது மகனை கொன்ற தந்தை.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், தந்தை ஒருவர் தனது 15 வயது மகன் பெண் ஒருவரிடன் தகாத உறவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அந்த சிறுவனை சொந்த மகன் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அவரது கைகளை வெட்டி கிணற்றில் வீசி விட்டு, உடலை புதருக்குள் வீசி உள்ளார். சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via