தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்

by Staff / 14-12-2022 02:12:17pm
தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்

மேகாலயாவில் 25 வயதில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேறு திருமணம் செய்ய மறுத்து தனது 2 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்போது அவருக்கு 50 வயதாகும் நிலையில் அவரது பெண் அவருக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மகள், தந்தை உயிரிழந்த போது தனக்கு 2 வயது எனவும், அப்போதிலிருந்தே தன் தாய் தன்னை வளர்த்து வந்ததாகவும், இத்திருமணத்தின் மூலம் தனது தாய் கவலைகளில் இருந்து மீண்டு இனி சந்தோஷமாக இருப்பார் எனவும் மகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via