இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு

by Staff / 20-12-2022 12:39:23pm
இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு

இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனாலும் இன்னமும் இலங்கையில் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதனால் இலங்கையை விட்டு அகதிகளாக ஈழத் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.
 

 

Tags :

Share via