இந்தியா-வங்காளதேசம் இடையே மூன்றாவது ரயில் இன்று முதல் இயக்கம்
இந்தியா-வங்காளதேசம் இடையே மூன்றாவது ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் இருந்து இந்த ரயில் டாக்காவுக்கு பயணிக்கிறது 513 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 9 மணி நேரத்தில் கடந்து இலக்கை அடையும். ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது ரயில் இயக்கப்படுகிறது இரு நாடுகளின் ரயில்வே அமைச்சர்களும் காணொளி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
Tags :