அழகிப்போட்டியில் கட்டிட தொழிலாளியின் மகள் 2 ஆம் இடம் பிடித்துள்ளார்
ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற ’மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகளான 20 வயதான ரக்சயா 2 ஆம் இடம் பிடித்துள்ளார். குடும்ப வறுமையிலும் தனது லட்சியத்திற்காக பகுதி நேர வேலை பார்த்து, போட்டிக்கு தன்னை தயார்படுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :