காரில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து பொறியாளர் தற்கொலை

by Editor / 22-12-2022 11:29:54pm
காரில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து பொறியாளர் தற்கொலை

பெங்களூருவில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் வினய் குமார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த இவர், தனது வீட்டருகே சாலையோரமாக காருக்குள் அமர்ந்து கதவுகளை அடைத்துக்கொண்டார். பின்னர், ஏற்கெனவே காரில் வாங்கி வைத்திருந்த சிலிண்டரிலிருந்த நைட்ரஜன் வாயுவை திறந்து, அதை சுவாசித்து மூச்சித் திணறி உயிரிழந்தார்.

 

Tags :

Share via