திருநெல்வேலிக்கு வந்த தமிழக ஆளுநர் R.N. ரவி அவர்களும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வரவேற்றார்

by Editor / 20-08-2022 02:26:19pm
 திருநெல்வேலிக்கு வந்த தமிழக ஆளுநர் R.N. ரவி அவர்களும்  பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வரவேற்றார்

இன்று சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின்  மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேதகு ஆளுநர் R.N. ரவி அவர்களும் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் மாண்புமிகு மத்திய அமைச்சர் L. முருகன் அவர்களுடன் கலந்து கொண்ட போது.

 

Tags :

Share via

More stories