ஜெயலலிதா மரணம் குறித்து மனம் திறந்த சசிகலா
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு மர்மங்கள் நிலவி வரும் நிலையில், இதுகுறித்து சசிகலா மனம் திறந்து பேசியுள்ளார். அவர், ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என வெளிநாட்டு மருத்துவர்கள் கேட்டனர். ஆனால் ஜெயலலிதா அதனை மறுத்துவிட்டார். அவரை வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாக ஜெயலலிதா கூறினார்’ என தெரிவித்துள்ளார்.
Tags :