சென்னையில் கடும் பனிமூட்டம்: திரும்பிச் சென்ற விமானங்கள்

by Staff / 28-12-2022 11:10:30am
சென்னையில் கடும் பனிமூட்டம்: திரும்பிச் சென்ற விமானங்கள்

சென்னை விமான நிலைய பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் தரையிறந்த முடியாமல் திரும்பிச் சென்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. கோவை, பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கே திரும்பச் சென்றன.

 

Tags :

Share via