சென்னை கடற்கரையில் புத்தாண்டுக்கொண்டாட்டம்

by Admin / 01-01-2023 01:20:08am
 சென்னை கடற்கரையில் புத்தாண்டுக்கொண்டாட்டம்

சென்னையில் புத்தாண்டுக்கொண்டாட்டம் களைகட்டியது.கொரோனாவிற்கு பின் இந்தாண்டு இரவு ஒரு மணி வரைபுத்தாண்டைக்கொண்டாட காவல் துறை அனுமதி அளித்ததை அடுத்து இளைஞர்கள்,யுவதிகள் கூட்டம் கூட்டமாக பப்நிகழ்வு நடக்கும் ஹோட்டல்களில் சங்கமித்தும்  மெரினா,பெசன்ட் நகர் கடற்கரையிலும் புத்தாண்டை மகிழ்வுடன்கொண்டாடி மகிழ்ந்தனர்.வழக்கமாக புத்தாண்டை க்கடற்கரையில் கொண்டாடும் குடும்பத்தினரும் பங்கேற்றனர் .இரவுசரியாக பன்னிரண்டு மணியானதும் அனைவரும் குதூகலத்துடன் ஹேப்பி நியூ இயர் வாழ்த்து கோஷத்தை முழங்கினர்.

 சென்னை கடற்கரையில் புத்தாண்டுக்கொண்டாட்டம்
 

Tags :

Share via