பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கொங்கு அறக்கட்டளைசார்பாகநடைபெற்றது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுநூற்றாண்டு மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி மகாலிங்கம் தொழிலதிபராய்,ஆன்மீகவாதியாய்,இலக்கியவாதியாய் அரசியல்வாதியாக பன்முகத்தன்னமயுடன் திகழ்ந்தவர் என்றும்தமிழகம் தாண்டி திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பரப்பியவர் என்று புகழாரம் சூட்டியதோடு கொங்கு அறக்கட்டளை சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையான கோவை- அவினாசி திட்ட சாலைக்கு அவர் பெயரைவைப்பதாகக்கூறினார்.சாதனையாளர்களுக்கு அருட்செல்வர் சாதனை விருதையும் வழங்கினார்
Tags :