கன்னியாகுமரியில் மீன்விலை உயர்வு.

by Editor / 13-01-2023 09:06:48am
கன்னியாகுமரியில் மீன்விலை உயர்வு.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசும் பலத்த சூறைக்காற்றால்  10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லாத நிலையில் மீன் விலை கிடு கிடுவென உயர்ந்த நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கட்டுமரம் மீனவர்கள் பிடித்து வந்த வஞ்சிரம் மீன் கிலோ 1000-ரூ க்கும் மஞ்சள் பாறை மீன் கிலோ 550-ரூ க்கும் விளை மீன் கிலோ 500-ரூ க்கும் விற்பனையானது.மீன் விலை உயர்ந்தாலும் விற்பனையும் அதிகளவில் இருந்தது.

 

Tags :

Share via