ஆலங்குளம் அருகே போக்சோவில் ஆசிரியர் கைது

by Editor / 22-02-2023 11:15:12pm
ஆலங்குளம் அருகே போக்சோவில் ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜதுரைலிங்கம்(43). பள்ளி மாணவர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸார் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via